Jeyatharani Jeyaganeshanநினைவே என்னிடம் நெருங்காதே*** *** *** கால நாரில் கனவு ஆரம் கட்டி கோர்த்து களித்துமென் நெஞ்சில் உடையும் நினைவுத் துகளின் நெருடல் என்று தீருமோSep 2, 2020Sep 2, 2020
Jeyatharani Jeyaganeshanவிடியா வானில் சூரியப்போலி*** *** *** விடியும் பொழுதில் உடையும் கனவில் உலகம் மீண்டும் இருளும் - அந்த இருளில் இதயம் அழுதும் சிரித்தே வெருளும்Sep 2, 2020Sep 2, 2020