வள்ளி ம(கன்)ணிகண்டன்

வள்ளி ம(கன்)ணிகண்டன்

என் அம்மா என் பெயரை எழுதிவிட்டால்.! நான் உண்டதிலும் உண்பதிலும் உண்ணப்போகும் ஒவ்வொரு சோற்றிலும்... 10 வருடமாக...மண் சுமந்து.! அவளே எழுதியது..