வந்தாரை வாழவைக்கும் பாம்பை

வந்தாரை வாழவைக்கும் பாம்பை
60துகளில் இங்கு வந்து குடியேறியவர்கள் அனேகம்
10ருபாய் வைத்தும் வாழலாம் 1000த்திலும்நாள் தள்ளலாம்
கட்டுப்பாடின்றி கிடைக்கும் சுதந்திரம் இங்குள்ள போனஸ்
நாங்களும் 2தலைமுறைகளும்
வந்தாயிற்று
இங்ககுள்ளவர்களுக்கு சகிப்புதன்மை அதிகம்
தைரியமும் கூட
மனமிருந்தால் வீட்டில்
இடமுண்டு என்பது இந்த ஊருக்குத்தான்
எந்த ஊர் ஆனாலும் அவர்கள்
வழக்கப்படி வாழ இயலும்
இன்னும் எவ்வளவோ
பாம்பை காரர்களாஆ
உலகத்தயே வளைத்துபோடுவார்களேஎன்பார்கள்
மஹாலக்ஷ்மியிடம் வந்தவர்களை கட்டாயம்
வாழவைப்பாள்
ஜய் மஹாராஷ்டிரா