உடை களைவாள் மெய் உணர்வளிப்பாள்மணையழிப்பாள் பொருள் எல்லாம் பாழ் செய்வாள்மறை இன்பம் தருவாள் உரைத்திடவும் முடியாதுகலை நிலவாம்…
பெருவிழியால் திக்கெல்லாம் திருதிருவெனப் பார்த்திருக்கும்.
ஆம்பல் நிறக் கண்ணா என் அல்லி விழிக் கண்ணாதேம்பும் விடம் தேக்கும் தீப் புதனையின் விம்மும் சாம்பல் முலை வழியே அவள் உயிர் குடித்தவனனால்ஆம்பல் விழி ராதை என் வார்த்த முலை மகுடக்காம்பதனைப் பற்றி காமம் பருகிட வல்லாயோ? கள்ளழகுக் கண்ணா என் காதல் மொழிக் கண்ணாநல்ல விடப் பாம்பின் நஞ்சிருக்கும் தலை மேல்…
செங்குருதியில் ஓர் செய்யுள் வடித்தேன்ஸ்ரீராமன் செத்து மடிந்தான் சூர்ப்பனகையின் மடியில்கற்பிழந்து களவறிந்து…
எலியே எலியே எழில்மிகு எலியே
எங்கள் வீட்டின் அஞ்சாப் புலியே
அட்டைப் பூச்சி அழகு மரவட்டைப் பூச்சி அழகு
Listen here
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
மீன்விழியே மரகதமே மாமதுரை நாயகியேதேனே தேன்மொழியே தேன் ஒழுகும் பூவிதழேதேன் ஒழுகும் பூவிதழே தென்மதுரை நாயகியேநான் எழுதும் தமிழ் கேட்டு கண்மணியே கண்ணுறங்கு