கும்மியடி, தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கை கொட்டி கும்மியடி …
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின, நன்மை கண்டோமென கும்மியடி …
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை, என்று எண்ணியிருந்தவர் மாய்ந்தது விட்டார்…
பாரதி கவிதைகள்
தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
“பெண்ணே நீ யார் ?”:
யமுனை நதியில் படகு மிதந்து கொண்டு இருந்தது.பராசர முனிவரின் மனம் காற்றில் பறந்து கொண்டு இருந்தது .பக்கத்தில் இருந்த அனந்த பழுப்பு நிற அழகி பராசர முனிவரின் கவனத்தை ஈர்த்தாள் .அந்த அழகியின் மேனியில் இருந்து ஓர் நறுமணம் வீசியது .பரவசம் ஆனார்…
எவரும் வாழ, நாம் பெற்ற சுதந்திரம் — இன்று