இந்த சர்க்கரை பொங்கல் தான் திருப்பத்தூர் ஸ்ரீ சக்தி சாய்பாபா ஆலயத்தில் ( வேலூர் மாவட்டம்) ஒவ்வொரு வருடம் தைத்திருநாள் அன்று வழங்கப்படும் தெய்வம்சமான பிரசாதம்.