செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
செவியுணவிற் கேள்வி யுடையார்: கேள்விகள் கேட்டு அதற்கான விடையை அறிந்துகொண்டு ஆனந்தப்படுவபர் (இங்கு பிறரை கேட்ட்கும் கேள்வியை மட்டுமின்றி, தன்னைத்தானே கேட்டு, சிந்தித்து விடையை அறிந்துக்கொள்வதும் கூட அடங்கும்);